இலங்கை குறித்து ஐ.நா.வில் கூட்டு நாடுகள் முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு அரசாங்கம் எதிர்ப்பு

மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டில் இலங்கை தொடர்பாக பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகள் இணைந்து முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. அந்த பிரேரணையை ஏற்றுக்கொள்ளபு்போவதில்லை என அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள பல பிரேரணைகள் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை நிராகரிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை தொடர்பாக பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகள் இணைந்து முன்வைக்கவுள்ள பிரேரணையொன்று நேற்று வெளியிடப்பட்டிருந்தது. … Continue reading இலங்கை குறித்து ஐ.நா.வில் கூட்டு நாடுகள் முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு அரசாங்கம் எதிர்ப்பு